புதுப்பெண்ணான மருமகளின் அறையில் கேவலமான செயலை செய்த மாமியார்! மனமுடைந்து தற்கொலை செய்த மருமகள்..
தமிழகத்தில் புதுப்பெண்ணான மருமகளின் அறைக்கு செல்லும் மின்சாரத்தை துண்டித்து மோசமாக கொடுமை செய்த மாமியாரால் அவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாயல், அன்னை சத்யா நகரைச் சேர்ந்த பாலமுருகனுக்கும் ஜோதிஸ்ரீ என்ற பட்டதாரி பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது பேசியபடி நகை பணம் வரதட்சனையாக வழங்கப்பட்ட நிலையில் திருமணத்திற்கு பிறகு பாலமுருகன், மாமியார் அம்சா ஆகியோர் சேர்ந்து தாங்கள் “வீட்டுக் கடன் வாங்கி உள்ளோம். … Continue reading புதுப்பெண்ணான மருமகளின் அறையில் கேவலமான செயலை செய்த மாமியார்! மனமுடைந்து தற்கொலை செய்த மருமகள்..
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed